PF –பணத்தை
எடுக்க முயலும் பொழுது ஆதார் OTP வரவில்லைய ? கவலை வேண்டாம் இதோ தீர்வு உங்களுக்காக
தங்களுடைய ஆதார் எண்ணில் தொலைபேசி எண் மற்றும் ஈமெயில்
கணக்கு இவை இரண்டும் இணைத்து இருந்தால் மட்டுமே இனி PF பணத்தை எடுக்க முடியும் ,
தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் கணக்கு இவை இரண்டும் ஆதாரில் இணையவில்லை
என்றால் PF பணத்தை எடுக்க ஆதார் OTP வருவதில்லை, இவையில் ஓன்று இணைத்து ஒன்றை
இணைக்காமல் இருந்தால் கூட ஆதார் OTP வருவதில்லை எனவே உடனடியாக தங்கள் ஆதாரில் தொலைபேசி
எண் மற்றும் ஈமெயில் கணக்கை இணைக்க வேண்டும்,
இவன்
தேவா திருப்பூர்
8667330282
No comments:
Post a Comment