Dear Team,
PMSYM திட்டமானது பிரத்யேகமாக CSCக்கு மட்டுமே அளிக்கப்பட்ட இந்திய அரசின் மதிப்புமிக்க ஒரு திட்டமாகும்.
வேறு எந்த நிறுவனத்திற்கும் தற்போது இத்திட்டத்தில் பதிவு செய்ய அனுமதி
தரப்படவில்லை.
பின்வரும் காரணங்களால் இது
நமக்குத் தரப்பட்டுள்ளது:
1. நமது VLEs மற்றும் CSCக்கள் மீது அரசுக்கு அளப்பரிய நம்பிக்கை உள்ளது.
2. VLEக்களுக்கு support செய்ய
அரசு விரும்புகிறது.
இதைச் செயல்படுத்துவதில் நமது
திறமையை நம்மால் காட்ட முடிந்தால், அரசிடம்
இருந்து மேலும் பல திட்டங்களை நாம் பெறலாம்.
இந்த திட்டத்தை அரசு,
சிஎஸ்சி தவிர வேறு எந்த ஏஜென்சிக்கும் வழங்கப்படவில்லை என்பதை
மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு CSCம் குறைந்த பட்சம் இரண்டு PMSYM entrollment செய்து
நமது ஒற்றுமை மற்றும் பலத்தை காட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Pls login using your CSC I'd
PMSYM ஆனது CSCக்கு கிடைத்த
ஒரு வரப்பிரசாதம். இதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு VLEக்களின் திறமை மற்றும் பலத்தை நிருபிக்க வேண்டுகிறேன்.
நன்றி,
தேவா திருப்பூர்
No comments:
Post a Comment