நீங்கள் சிறு குறு தொழில் செய்வோரா? அல்லது சிறு குறு விவசாயா? அல்லது (அனைத்து விதமான) சாதாரண தொழிலாளியாக உங்கள் தகவல்களை மத்திய அரசின் பதிவின் கீழ் கொண்டு வந்துவிட்டீர்களா , இதோ அறிய வாய்ப்பு வரும் 26/08/2021 முதல் 04/09/2021 வரை உங்கள் அருகில் உள்ள CSC மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் . இந்த சேவை முற்றிலும் இலவசம்
3 வகையான நபர்கள் மட்டுமே இதில் பதிவு செய்ய முடியாது.
1. Income tax file செய்வோர்
2.EPF பிடித்தம் செய்வோர்
3.அரசு பணியில் இருப்போர்
தமிழ் நாட்டில் நலவாரிய அட்டை பெற்றவர்களும் பதிவு செய்ய வேண்டும் . அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே
No comments:
Post a Comment